Thursday, 20 October 2016

தன் முனைப்புப் பேச்சாளர் கோபிநாத் 2018

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) சார்பில் தமிழ் மொழி விழா ஏப்ரல் மாதம் 2016 ல் நடந்தது. இவ்விழாவில் விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? புகழ் "பிரபல தன்முனைப்புப் பேச்சாளர்" கோபிநாத் அவர்கள் மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பிபில் ஆற்றிய காணொளி உரையை செவிமடுத்து கேட்டு உன் எண்ணப்பிபிரதிபலிப்பை (Reflection) குறைந்தது 50 சொற்களில் தமிழில் தட்டச்சுச் செய்யவும்.

No comments:

Post a Comment